onsdag 4. februar 2015

நாவாந்துறை சென் மேரிஸ் பிரித்தானியக் கிளையிடமிருந்து கிடைக்கப்பெற்ற அறிவித்தல் 05Feb 2015

நாவாந்துறை சென் மேரிஸ் பிரித்தானியக் கிளையிடமிருந்து கிடைக்கப்பெற்ற  அறிவித்தல்                                                                 05Feb 2015

                                       
எமது நாவாந்துறை சென்மேரிஸ் சர்வவதேசக் கிளையினைப் புனரமைத்து அதனை மீண்டும் இயங்கவைக்கும் செயற்பாடுகளில் பிரித்தானியக் கிளையினராகிய நாம் தற்போது ஈடுபட்டு வருகி றோம். இது பற்றிய கடிதம் ஒன்று சர்வதேசக் கிளை களுக்கும் ஊருக்கும் எம்மால் அனுப்பிவைக்கப்பட் டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள கிளைகள் எத னிலும் அங்கம்வகிக்காதோர் இக்கடிதத்தின் பிரதி யினைப் பெறவிரும்பின் Antond@live.com   என்கின்ற மின்அஞ்சல் முகவரியுடன் தொடர்புகொண்டு கடிதத்தின் பிரதியினைப் பெற்றுக்கொள்ளலாம். 

                                                     அத்துடன் இன்னும் சில மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் சர்வதேசக்கூட்டம் ஒன்றினைக் கூட்டுவதற்கும் நாம் உத்தேசித்துள் ளோம். இது சம்பந்தமான ஏற்பாடுகளைச் செய்துதரு மாறு பிரான்சின் சென்மேரிஸ் அபிவிருத்திச் சங்கம் மற்றும் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தினரி டம் நாம் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.  
                                                                   நன்றி

இப்படிக்கு

பிரித்தானியக் கிளை சார்பாக

பா. பிரான்ஸீஸ் (ரட்ணசிங்கம்) - செயலாளர்
Comment Box is loading comments...

1 kommentar: