onsdag 12. mars 2014

டானியல் அன்ரனி பற்றிய எனது மலரும் நினைவுகள்:

டானியல் அன்ரனி பற்றிய எனது மலரும் நினைவுகள்: தெய்வதாஸ்


அமரர் எழுத்தாளர் டானியல் அன்ரனி அவர்களது முதலாம் ஆண்டு நினைவுப்பெருவிழா நிகழ் வின் போது அருட்திரு ஸ்டிபன் (செபமாலை தாசர் சபை இலங்கை முதல்வர்) உரையாற் றுகிறார். இந்த நிகழ்வின் பொது பல இலக்கியவாதிகள் வந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயம். இடம்- யாழ்ப்பாணம் நாவாந்துறை முத்தமிழ் அரங்கு ஆண்டு-17/03/1994

வலை சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா
காலம்-1984
Pix credit-nandiny xavier
டானியல் அன்ரனியின் வலை சிறுகதை தொகுதி வெளியீட்டு விழா புகைப்படம் 1984 . படத்தில் அன்ரனி .தலமை தாங்கிய நண்பர் வெளியிட்டுவைக்கும் நான் .மறைந்திருக்கும் திரு .கே.சண்முகலிங்கம் . பே ரா .கிருஷ்ணராசா .,நந்தி ஆகியோர் . பேரா .சிவத்தம்பி இங்கு விமர்சன உரை நிகழ்த்தினார்..


அமரர் டானியல் அன்ரனி அவர்களது கல்லூரிக்காலத்தின் போது யாழ் மத்திய கல்லூரி உதைப ந்தாட்ட அணியில் முன்கள வீரராக அன்றைய காலத்தில் திகழ்ந்தார்.அவர் அந்த அணியுடன் இணைந்து நிற்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் (பின்வரிசை இடமிருந்து வலம் இரண்டாவது)


Ingen kommentarer:

Legg inn en kommentar